Context verses Psalm 119:7
Psalm 119:62

உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம் உம்மைத் துதிக்கும்படி, பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.

מִשְׁפְּטֵ֥י, צִדְקֶֽךָ׃
Psalm 119:106

உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.

מִשְׁפְּטֵ֥י, צִדְקֶֽךָ׃
Psalm 119:123

உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.

צִדְקֶֽךָ׃
Psalm 119:160

உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.

צִדְקֶֽךָ׃
Psalm 119:164

உமது நீதி நியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.

מִשְׁפְּטֵ֥י, צִדְקֶֽךָ׃
I
will
praise
א֭וֹדְךָʾôdĕkāOH-deh-ha
uprightness
with
thee
בְּיֹ֣שֶׁרbĕyōšerbeh-YOH-sher
of
heart,
לֵבָ֑בlēbāblay-VAHV
learned
have
shall
I
when
בְּ֝לָמְדִ֗יbĕlomdîBEH-lome-DEE
judgments.
thy
מִשְׁפְּטֵ֥יmišpĕṭêmeesh-peh-TAY
righteous
צִדְקֶֽךָ׃ṣidqekātseed-KEH-ha