Context verses Psalm 119:59
Psalm 119:6

நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.

אֶל
Psalm 119:36

என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்.

אֶל, אֶל
Psalm 119:79

உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.

עֵדֹתֶֽיךָ׃
Psalm 119:119

பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.

עֵדֹתֶֽיךָ׃
Psalm 119:125

நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.

עֵדֹתֶֽיךָ׃
Psalm 119:146

உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.

עֵדֹתֶֽיךָ׃
I
thought
חִשַּׁ֥בְתִּיḥiššabtîhee-SHAHV-tee
on
my
ways,
דְרָכָ֑יdĕrākāydeh-ra-HAI
turned
and
וָאָשִׁ֥יבָהwāʾāšîbâva-ah-SHEE-va
my
feet
רַ֝גְלַ֗יraglayRAHɡ-LAI
unto
אֶלʾelel
thy
testimonies.
עֵדֹתֶֽיךָ׃ʿēdōtêkāay-doh-TAY-ha