Context verses Psalm 119:49
Psalm 119:39

நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.

אֲשֶׁ֣ר
Psalm 119:47

நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன்.

אֲשֶׁ֣ר
Psalm 119:62

உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம் உம்மைத் துதிக்கும்படி, பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.

עַ֝֗ל
Psalm 119:63

உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.

אֲשֶׁ֣ר
Psalm 119:136

உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.

עַ֝֗ל
Psalm 119:164

உமது நீதி நியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.

עַ֝֗ל
Remember
זְכֹרzĕkōrzeh-HORE
the
word
דָּבָ֥רdābārda-VAHR
unto
thy
servant,
לְעַבְדֶּ֑ךָlĕʿabdekāleh-av-DEH-ha
upon
עַ֝֗לʿalal
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thou
hast
caused
me
to
hope.
יִֽחַלְתָּֽנִי׃yiḥaltānîYEE-hahl-TA-nee