Context verses Psalm 119:47
Psalm 119:39

நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.

אֲשֶׁ֣ר
Psalm 119:49

நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.

אֲשֶׁ֣ר
Psalm 119:63

உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.

אֲשֶׁ֣ר
Psalm 119:113

வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.

אָהָֽבְתִּי׃
Psalm 119:163

பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.

אָהָֽבְתִּי׃
And
I
will
delight
myself
וְאֶשְׁתַּֽעֲשַׁ֥עwĕʾeštaʿăšaʿveh-esh-ta-uh-SHA
commandments,
thy
in
בְּמִצְוֹתֶ֗יךָbĕmiṣwōtêkābeh-mee-ts-oh-TAY-ha
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
I
have
loved.
אָהָֽבְתִּי׃ʾāhābĕttîah-HA-veh-tee