Context verses Psalm 119:4
Psalm 119:5

உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.

לִשְׁמֹ֥ר
Psalm 119:8

உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.

מְאֹֽד׃
Psalm 119:57

கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.

לִשְׁמֹ֥ר
Psalm 119:96

சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம்.

מְאֹֽד׃
Psalm 119:138

நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும் மகா உண்மையுமானவைகள்.

מְאֹֽד׃
Psalm 119:167

என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.

מְאֹֽד׃
us
אַ֭תָּהʾattâAH-ta
Thou
hast
צִוִּ֥יתָהṣiwwîtâtsee-WEE-ta
commanded
thy
precepts
פִקֻּדֶ֗יךָpiqqudêkāfee-koo-DAY-ha
to
keep
לִשְׁמֹ֥רlišmōrleesh-MORE
diligently.
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE