Context verses Psalm 119:31
Psalm 119:10

என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.

אַל
Psalm 119:19

பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.

אַל
Psalm 119:65

கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.

יְ֝הוָ֗ה
Psalm 119:107

நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.

יְ֝הוָ֗ה
Psalm 119:149

உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

יְ֝הוָ֗ה
Psalm 119:159

இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

יְ֝הוָ֗ה
I
have
stuck
דָּבַ֥קְתִּיdābaqtîda-VAHK-tee
unto
thy
testimonies:
בְעֵֽדְוֹתֶ֑יךָbĕʿēdĕwōtêkāveh-ay-deh-oh-TAY-ha
Lord,
O
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
put
me
not
אַלʾalal
to
shame.
תְּבִישֵֽׁנִי׃tĕbîšēnîteh-vee-SHAY-nee