Context verses Psalm 119:20
Psalm 119:30

மெய்வழியை நான் தெரிந்துகொண்டு உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.

מִשְׁפָּטֶ֥יךָ
Psalm 119:34

எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.

בְכָל
Psalm 119:48

நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன். உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.

אֶֽל
Psalm 119:58

முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும்.

בְכָל
Psalm 119:109

என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.

נַפְשִׁ֣י
Psalm 119:145

முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.

בְכָל
it
hath
גָּרְסָ֣הgorsâɡore-SA
that
נַפְשִׁ֣יnapšînahf-SHEE
breaketh
My
soul
לְתַאֲבָ֑הlĕtaʾăbâleh-ta-uh-VA
longing
the
for
unto
אֶֽלʾelel
judgments
thy
מִשְׁפָּטֶ֥יךָmišpāṭêkāmeesh-pa-TAY-ha
at
all
בְכָלbĕkālveh-HAHL
times.
עֵֽת׃ʿētate