Context verses Psalm 119:164
Psalm 119:7

உம்முடைய நீதி நியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.

מִשְׁפְּטֵ֥י, צִדְקֶֽךָ׃
Psalm 119:49

நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.

עַ֝֗ל
Psalm 119:62

உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம் உம்மைத் துதிக்கும்படி, பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.

עַ֝֗ל, מִשְׁפְּטֵ֥י, צִדְקֶֽךָ׃
Psalm 119:106

உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.

מִשְׁפְּטֵ֥י, צִדְקֶֽךָ׃
Psalm 119:123

உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.

צִדְקֶֽךָ׃
Psalm 119:136

உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.

עַ֝֗ל
Psalm 119:160

உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.

צִדְקֶֽךָ׃
Seven
times
שֶׁ֣בַעšebaʿSHEH-va
a
day
בַּ֭יּוֹםbayyômBA-yome
praise
I
do
הִלַּלְתִּ֑יךָhillaltîkāhee-lahl-TEE-ha
thee
because
of
עַ֝֗לʿalal
judgments.
thy
מִשְׁפְּטֵ֥יmišpĕṭêmeesh-peh-TAY
righteous
צִדְקֶֽךָ׃ṣidqekātseed-KEH-ha