Context verses Psalm 119:151
Psalm 119:32

நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்.

מִצְוֹתֶ֥יךָ
Psalm 119:41

கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.

יְהוָ֑ה
Psalm 119:55

கர்த்தாவே, இராக்காலத்திலும் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.

יְהוָ֑ה
Psalm 119:86

உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும்.

מִצְוֹתֶ֥יךָ
Psalm 119:89

கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.

יְהוָ֑ה
Psalm 119:108

கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.

יְהוָ֑ה
Psalm 119:137

கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.

אַתָּ֣ה, יְהוָ֑ה
Psalm 119:142

உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.

אֱמֶֽת׃
Psalm 119:156

கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.

יְהוָ֑ה
Psalm 119:166

கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.

יְהוָ֑ה
Psalm 119:169

கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.

יְהוָ֑ה
Psalm 119:174

கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

יְהוָ֑ה
art
קָר֣וֹבqārôbka-ROVE
are
near,
אַתָּ֣הʾattâah-TA
Thou
O
יְהוָ֑הyĕhwâyeh-VA
Lord;
all
וְֽכָלwĕkolVEH-hole
and
thy
מִצְוֹתֶ֥יךָmiṣwōtêkāmee-ts-oh-TAY-ha
commandments
truth.
אֱמֶֽת׃ʾĕmetay-MET