Context verses Psalm 119:145
Psalm 119:8

உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.

חֻקֶּ֥יךָ
Psalm 119:12

கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.

יְהוָ֗ה
Psalm 119:20

உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது.

בְכָל
Psalm 119:34

எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.

בְכָל
Psalm 119:52

கர்த்தாவே, ஆதிமுதலான உமதுநியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.

יְהוָ֗ה
Psalm 119:58

முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும்.

בְכָל
Psalm 119:64

கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

חֻקֶּ֥יךָ
my
I
קָרָ֣אתִיqārāʾtîka-RA-tee
cried
with
whole
בְכָלbĕkālveh-HAHL
heart;
לֵ֭בlēblave
hear
עֲנֵ֥נִיʿănēnîuh-NAY-nee
Lord:
O
me,
יְהוָ֗הyĕhwâyeh-VA
thy
statutes.
I
חֻקֶּ֥יךָḥuqqêkāhoo-KAY-ha
will
keep
אֶצֹּֽרָה׃ʾeṣṣōrâeh-TSOH-ra