Context verses Psalm 119:139
Psalm 119:42

அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன், உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.

כִּֽי
Psalm 119:83

புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.

כִּֽי
Psalm 119:102

நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.

כִּֽי
Psalm 119:111

உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.

כִּֽי
Psalm 119:155

இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.

כִּֽי
hath
consumed
צִמְּתַ֥תְנִיṣimmĕtatnîtsee-meh-TAHT-nee
My
zeal
קִנְאָתִ֑יqinʾātîkeen-ah-TEE
me,
because
כִּֽיkee
forgotten
have
שָׁכְח֖וּšokḥûshoke-HOO
thy
words.
דְבָרֶ֣יךָdĕbārêkādeh-va-RAY-ha
enemies
mine
צָרָֽי׃ṣārāytsa-RAI