Context verses Psalm 119:119
Psalm 119:59

என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.

עֵדֹתֶֽיךָ׃
Psalm 119:79

உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.

עֵדֹתֶֽיךָ׃
Psalm 119:97

உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.

אָהַ֥בְתִּי
Psalm 119:125

நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.

עֵדֹתֶֽיךָ׃
Psalm 119:133

உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.

כָל
Psalm 119:146

உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.

עֵדֹתֶֽיךָ׃
Psalm 119:168

உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.

כָל
Psalm 119:172

உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச்சொல்லும்.

כָל
like
dross:
Thou
סִגִ֗יםsigîmsee-ɡEEM
puttest
הִשְׁבַּ֥תָּhišbattāheesh-BA-ta
away
all
כָלkālhahl
the
wicked
earth
רִשְׁעֵיrišʿêreesh-A
the
of
אָ֑רֶץʾāreṣAH-rets
therefore
לָ֝כֵ֗ןlākēnLA-HANE
I
love
אָהַ֥בְתִּיʾāhabtîah-HAHV-tee
thy
testimonies.
עֵדֹתֶֽיךָ׃ʿēdōtêkāay-doh-TAY-ha