Context verses Psalm 119:111
Psalm 119:42

அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன், உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.

כִּֽי
Psalm 119:80

நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.

לִבִּ֣י
Psalm 119:83

புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.

כִּֽי
Psalm 119:102

நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.

כִּֽי
Psalm 119:139

என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால் என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.

כִּֽי
Psalm 119:142

உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.

לְעוֹלָ֑ם
Psalm 119:155

இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.

כִּֽי
are
have
נָחַ֣לְתִּיnāḥaltîna-HAHL-tee
I
taken
as
an
heritage
Thy
עֵדְוֺתֶ֣יךָʿēdĕwōtêkāay-deh-voh-TAY-ha
testimonies
ever:
לְעוֹלָ֑םlĕʿôlāmleh-oh-LAHM
for
כִּֽיkee
for
שְׂשׂ֖וֹןśĕśônseh-SONE
the
rejoicing
of
לִבִּ֣יlibbîlee-BEE
my
heart.
they
הֵֽמָּה׃hēmmâHAY-ma