Context verses Psalm 119:107
Psalm 119:8

உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.

עַד
Psalm 119:31

உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.

יְ֝הוָ֗ה
Psalm 119:43

சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.

עַד, מְאֹ֑ד
Psalm 119:51

அகந்தைக்காரர் என்னை மிகவும், பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.

עַד, מְאֹ֑ד
Psalm 119:65

கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.

יְ֝הוָ֗ה
Psalm 119:149

உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

יְ֝הוָ֗ה
Psalm 119:159

இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

יְ֝הוָ֗ה
I
am
afflicted
נַעֲנֵ֥יתִיnaʿănêtîna-uh-NAY-tee

very
עַדʿadad
much:
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
Lord,
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
O
me,
quicken
חַיֵּ֥נִיḥayyēnîha-YAY-nee
according
unto
thy
word.
כִדְבָרֶֽךָ׃kidbārekāheed-va-REH-ha