Context verses Psalm 110:4
Psalm 110:1

கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

יְהוָ֨ה׀
Psalm 110:5

உம்முடைய வலது பாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.

עַל
Psalm 110:6

அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்ப்பார்; எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; விஸ்தாரமான தேசங்களின்மேல் தலைவர்களாகிறவர்களை நொறுக்கிப்போடுவார்.

עַל
Psalm 110:7

வழியிலே அவர் நதியில் குடிப்பார், ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.

עַל
art
hath
נִשְׁבַּ֤עnišbaʿneesh-BA
sworn,
The
יְהוָ֨ה׀yĕhwâyeh-VA
Lord
and
will
וְלֹ֥אwĕlōʾveh-LOH
not
יִנָּחֵ֗םyinnāḥēmyee-na-HAME
repent,
אַתָּֽהʾattâah-TA
Thou
priest
a
כֹהֵ֥ןkōhēnhoh-HANE
for
ever
לְעוֹלָ֑םlĕʿôlāmleh-oh-LAHM
after
עַלʿalal
the
order
דִּ֝בְרָתִ֗יdibrātîDEEV-ra-TEE
of
Melchizedek.
מַלְכִּיmalkîmahl-KEE


צֶֽדֶק׃ṣedeqTSEH-dek