Context verses Psalm 107:30
Psalm 107:6

தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.

אֶל
Psalm 107:7

தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.

אֶל
Psalm 107:13

தங்கள் ஆபத்திலே, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.

אֶל
Psalm 107:19

தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.

אֶל
Psalm 107:28

அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.

אֶל
Then
are
they
glad
וַיִּשְׂמְח֥וּwayyiśmĕḥûva-yees-meh-HOO
because
כִֽיhee
they
be
quiet;
יִשְׁתֹּ֑קוּyištōqûyeesh-TOH-koo
bringeth
he
so
וַ֝יַּנְחֵ֗םwayyanḥēmVA-yahn-HAME
them
unto
אֶלʾelel
haven.
their
מְח֥וֹזmĕḥôzmeh-HOZE
desired
חֶפְצָֽם׃ḥepṣāmhef-TSAHM