Context verses Psalm 107:19
Psalm 107:6

தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.

אֶל, יְ֭הוָה, בַּצַּ֣ר, לָהֶ֑ם
Psalm 107:7

தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.

אֶל
Psalm 107:13

தங்கள் ஆபத்திலே, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.

וַיִּזְעֲק֣וּ, אֶל, יְ֭הוָה, בַּצַּ֣ר, לָהֶ֑ם, מִ֝מְּצֻֽקוֹתֵיהֶ֗ם, יוֹשִׁיעֵֽם׃
Psalm 107:28

அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.

אֶל, יְ֭הוָה, בַּצַּ֣ר, לָהֶ֑ם
Psalm 107:30

அமைதலுண்டானதினிமித்தம அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.

אֶל
and
Then
they
וַיִּזְעֲק֣וּwayyizʿăqûva-yeez-uh-KOO
cry
אֶלʾelel
unto
the
יְ֭הוָהyĕhwâYEH-va
Lord
trouble,
their
בַּצַּ֣רbaṣṣarba-TSAHR
in
them
out
לָהֶ֑םlāhemla-HEM
of
their
distresses.
he
saveth
מִ֝מְּצֻֽקוֹתֵיהֶ֗םmimmĕṣuqôtêhemMEE-meh-tsoo-koh-tay-HEM


יוֹשִׁיעֵֽם׃yôšîʿēmyoh-shee-AME