Context verses Psalm 106:7
Psalm 106:8

ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார்.

אֶת
Psalm 106:9

அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்.

בְּיַם
Psalm 106:11

அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை.

לֹ֣א
Psalm 106:17

பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தாரை மூடிப்போட்டது.

עַל
Psalm 106:20

தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.

אֶת
Psalm 106:22

தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.

עַל, סֽוּף׃
Psalm 106:32

மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு நடந்தது.

עַל
Psalm 106:33

அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளில் பதறிப்பேசினான்.

אֶת
Psalm 106:34

கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்கவில்லை.

אֶת
Psalm 106:36

அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று.

אֶת
Psalm 106:37

அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுக்காகப் பலியிட்டார்கள்.

אֶת
Psalm 106:40

அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.

אֶת
Psalm 106:44

அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் கண்ணோக்கி,

אֶת
him
even
אֲב֘וֹתֵ֤ינוּʾăbôtênûuh-VOH-TAY-noo
Our
בְמִצְרַ֨יִם׀bĕmiṣrayimveh-meets-RA-yeem
fathers
לֹאlōʾloh
in
Egypt;
הִשְׂכִּ֬ילוּhiśkîlûhees-KEE-loo
not
understood
נִפְלְאוֹתֶ֗יךָniplĕʾôtêkāneef-leh-oh-TAY-ha
thy
wonders
לֹ֣אlōʾloh
not
זָ֭כְרוּzākĕrûZA-heh-roo
remembered
אֶתʾetet
they

רֹ֣בrōbrove
the
multitude
mercies;
חֲסָדֶ֑יךָḥăsādêkāhuh-sa-DAY-ha
thy
of
וַיַּמְר֖וּwayyamrûva-yahm-ROO
but
provoked
עַלʿalal
at
sea,
יָ֣םyāmyahm
the
sea.
at
the
בְּיַםbĕyambeh-YAHM
Red
סֽוּף׃sûpsoof