Context verses Proverbs 4:5
Proverbs 4:6

அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.

אַל
Proverbs 4:7

ஞானமே முக்கியம் ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.

חָ֭כְמָה, קְנֵ֣ה, קְנֵ֣ה
Proverbs 4:11

ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.

חָ֭כְמָה
Proverbs 4:13

புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.

אַל
Proverbs 4:14

துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.

אַל, וְאַל
Proverbs 4:15

அதை வெறுத்துவிடு அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.

אַל
Proverbs 4:21

அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.

אַל
it
קְנֵ֣הqĕnēkeh-NAY
Get
חָ֭כְמָהḥākĕmâHA-heh-ma
wisdom,
קְנֵ֣הqĕnēkeh-NAY
get
בִינָ֑הbînâvee-NA
understanding:
אַלʾalal
not;
forget
תִּשְׁכַּ֥חtiškaḥteesh-KAHK
neither
וְאַלwĕʾalveh-AL
decline
תֵּ֝֗טtēṭtate
from
the
words
מֵֽאִמְרֵיmēʾimrêMAY-eem-ray
of
my
mouth.
פִֽי׃fee