Context verses Proverbs 24:29
Proverbs 24:1

பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.

אַל
Proverbs 24:12

அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?

כְּפָעֳלֽוֹ׃
Proverbs 24:15

துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.

אַל
Proverbs 24:17

உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.

אַל, אַל
Proverbs 24:19

பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.

אַל, אַל
Proverbs 24:21

என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடு கலவாதே.

אַל
Proverbs 24:28

நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.

אַל
not,
אַלʾalal
Say
תֹּאמַ֗רtōʾmartoh-MAHR
as
him
to
כַּאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
do
עָֽשָׂהʿāśâAH-sa
will
I
so
לִ֭יlee
he
hath
done
כֵּ֤ןkēnkane
render
will
I
me:
to
אֶֽעֱשֶׂהʾeʿĕśeEH-ay-seh
to
the
man
לּ֑וֹloh
according
to
his
work.
אָשִׁ֖יבʾāšîbah-SHEEV


לָאִ֣ישׁlāʾîšla-EESH


כְּפָעֳלֽוֹ׃kĕpāʿŏlôkeh-fa-oh-LOH