Context verses Proverbs 23:31
Proverbs 23:1

நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார்.

כִּֽי
Proverbs 23:3

அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே.

אַל
Proverbs 23:4

ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.

אַל
Proverbs 23:5

இல்லாமற்போகும் பொருள்மேல் உன்கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.

כִּ֤י
Proverbs 23:6

வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.

אַל
Proverbs 23:9

மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டைபண்ணுவான்.

אַל, כִּֽי
Proverbs 23:10

பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.

אַל, אַל
Proverbs 23:11

அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.

כִּֽי
Proverbs 23:13

பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.

אַל, כִּֽי
Proverbs 23:17

உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.

אַל
Proverbs 23:20

மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே.

אַל
Proverbs 23:22

உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.

כִּֽי
Proverbs 23:27

வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.

כִּֽי
when
אַלʾalal
not
תֵּ֥רֶאtēreʾTAY-reh
Look
upon
the
wine
יַיִן֮yayinya-YEEN
thou
כִּ֤יkee
when
it
is
יִתְאַ֫דָּ֥םyitʾaddāmyeet-AH-DAHM
red,
כִּֽיkee
when
giveth
יִתֵּ֣ןyittēnyee-TANE
it
in
בַּכּ֣יֹסbakkyōsBA-kose
the
cup,
his
עֵינ֑וֹʿênôay-NOH
colour
it
moveth
itself
יִ֝תְהַלֵּ֗ךְyithallēkYEET-ha-LAKE
aright.
בְּמֵישָׁרִֽים׃bĕmêšārîmbeh-may-sha-REEM