Proverbs 15:5
மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
מוּסַ֣ר
Proverbs 15:9
துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
יְ֭הוָה
Proverbs 15:26
துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
יְ֭הוָה
Proverbs 15:29
துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
יְ֭הוָה
| is is | יִרְאַ֣ת | yirʾat | yeer-AT |
| The fear of | יְ֭הוָה | yĕhwâ | YEH-va |
| the Lord instruction | מוּסַ֣ר | mûsar | moo-SAHR |
| the of | חָכְמָ֑ה | ḥokmâ | hoke-MA |
| wisdom; and | וְלִפְנֵ֖י | wĕlipnê | veh-leef-NAY |
| before | כָב֣וֹד | kābôd | ha-VODE |
| honour humility. | עֲנָוָֽה׃ | ʿănāwâ | uh-na-VA |