Context verses Proverbs 10:28
Proverbs 10:3

கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.

רְשָׁעִ֣ים
Proverbs 10:7

நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.

רְשָׁעִ֣ים
Proverbs 10:20

நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

רְשָׁעִ֣ים
Proverbs 10:24

துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.

צַדִּיקִ֣ים
Proverbs 10:27

கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.

רְשָׁעִ֣ים
shall
be
תּוֹחֶ֣לֶתtôḥelettoh-HEH-let
The
hope
of
צַדִּיקִ֣יםṣaddîqîmtsa-dee-KEEM
the
righteous
gladness:
שִׂמְחָ֑הśimḥâseem-HA
expectation
the
but
וְתִקְוַ֖תwĕtiqwatveh-teek-VAHT
of
the
wicked
רְשָׁעִ֣יםrĕšāʿîmreh-sha-EEM
shall
perish.
תֹּאבֵֽד׃tōʾbēdtoh-VADE