Context verses Philippians 3:8
Philippians 3:1

மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும்.

μου, τὰ
Philippians 3:3

ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.

καὶ, Ἰησοῦ, καὶ
Philippians 3:4

மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம்.

καὶ
Philippians 3:7

ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன்.

διὰ, Χριστὸν, ζημίαν
Philippians 3:9

நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறேனென்று காணப்படும்படிக்கும்,

καὶ, ἀλλὰ, διὰ, Χριστοῦ
Philippians 3:10

இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் பாக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்.

τοῦ, καὶ, τῆς, καὶ
Philippians 3:12

நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்.

καὶ, καὶ, τοῦ, Χριστοῦ, Ἰησοῦ
Philippians 3:13

சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறைந்து, முன்னானவைகளை நாடி,

τὰ
Philippians 3:14

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

τὸ, τῆς, τοῦ, Ἰησοῦ
Philippians 3:15

ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

καὶ, καὶ
Philippians 3:16

ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.

τὸ
Philippians 3:17

சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.

μου, καὶ
Philippians 3:18

ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.

καὶ, τοῦ, τοῦ, Χριστοῦ
Philippians 3:19

அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.

τὸ, καὶ, τὰ
Philippians 3:20

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

τὸ, καὶ
Philippians 3:21

அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

τὸ, τῆς, τὸ, τῆς, τοῦ, καὶ, τὰ, πάντα
Yea
ἀλλὰallaal-LA
doubtless,
μενοῦνγεmenoungemay-NOON-gay
and
καὶkaikay
I
count
ἡγοῦμαιhēgoumaiay-GOO-may
all
things
πάνταpantaPAHN-ta
but

ζημίανzēmianzay-MEE-an
loss
εἶναιeinaiEE-nay
for
διὰdiathee-AH
the
τὸtotoh
excellency
ὑπερέχονhyperechonyoo-pare-A-hone
of
the
τῆςtēstase
knowledge
γνώσεωςgnōseōsGNOH-say-ose
of
Christ
Χριστοῦchristouhree-STOO
Jesus
Ἰησοῦiēsouee-ay-SOO
my
τοῦtoutoo

κυρίουkyrioukyoo-REE-oo
Lord:
μουmoumoo
for
δι'dithee
whom
ὃνhonone
I
have
suffered
the
loss
of
τὰtata

πάνταpantaPAHN-ta
all
things,
ἐζημιώθηνezēmiōthēnay-zay-mee-OH-thane
and
καὶkaikay
do
count
them
ἡγοῦμαιhēgoumaiay-GOO-may
but

σκύβαλαskybalaSKYOO-va-la
dung,
εἶναιeinaiEE-nay
that
ἵναhinaEE-na
I
may
win
Χριστὸνchristonhree-STONE
Christ,
κερδήσωkerdēsōkare-THAY-soh