Kalvaari Anpai in F Scale

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்சாமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை….
எத்திசை அன்புதொனிக்கின்றதே
எந்தன் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே….

  • கல்வாரி

என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே
உன் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பு கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்
.- கல்வாரி


Kalvaari Anpai Chords for Keyboard, Guitar and Piano

Kalvaari Anpai Chords in F Scale

தமிழ்