Context verses Numbers 9:7
Numbers 9:2

குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள்.

אֶת
Numbers 9:4

அப்படியே பஸ்காவை ஆசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டான்.

בְּנֵ֥י
Numbers 9:5

அதினால் முதலாம் மாதம் பதினான்காம் தேதி அந்திநேரமான வேளையில், சீனாய் வனாந்தரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.

אֶת, יְהוָה֙, אֶת, בְּנֵ֥י, יִשְׂרָאֵֽל׃
Numbers 9:6

அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து:

לְנֶ֣פֶשׁ
Numbers 9:10

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும்.

בְּנֵ֥י
Numbers 9:13

ஒருவன் சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான்.

בְּמֹ֣עֲד֔וֹ
Numbers 9:15

வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றமுண்டாயிற்று; அது விடியற்காலமட்டும் இருந்தது.

אֶת, אֶת
Numbers 9:17

மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள்.

בְּנֵ֥י, יִשְׂרָאֵֽל׃
Numbers 9:19

மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.

אֶת
Numbers 9:20

மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள்.

יְהוָה֙
Numbers 9:23

கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.

יְהוָה֙, אֶת, יְהוָה֙
are
said
וַ֠יֹּֽאמְרוּwayyōʾmĕrûVA-yoh-meh-roo
men
הָֽאֲנָשִׁ֤יםhāʾănāšîmha-uh-na-SHEEM
And
הָהֵ֙מָּה֙hāhēmmāhha-HAY-MA
those
אֵלָ֔יוʾēlāyway-LAV
unto
We
אֲנַ֥חְנוּʾănaḥnûuh-NAHK-noo
him,
defiled
טְמֵאִ֖יםṭĕmēʾîmteh-may-EEM
body
dead
the
by
לְנֶ֣פֶשׁlĕnepešleh-NEH-fesh
of
a
man:
אָדָ֑םʾādāmah-DAHM
wherefore
לָ֣מָּהlāmmâLA-ma
back,
kept
we
are
נִגָּרַ֗עniggāraʿnee-ɡa-RA
not
may
we
that
לְבִלְתִּ֨יlĕbiltîleh-veel-TEE
offer
הַקְרִ֜יבhaqrîbhahk-REEV

אֶתʾetet
an
offering
קָרְבַּ֤ןqorbankore-BAHN
Lord
the
of
יְהוָה֙yĕhwāhyeh-VA
in
his
appointed
season
בְּמֹ֣עֲד֔וֹbĕmōʿădôbeh-MOH-uh-DOH
among
בְּת֖וֹךְbĕtôkbeh-TOKE
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Israel?
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE