Context verses Numbers 35:6
Numbers 35:7

நீங்கள் லேவியருக்குக் கொடுக்கவேண்டிய பட்டணங்களெல்லாம் நாற்பத்தெட்டுப் பட்டணங்களும் அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்களுமே.

הֶֽעָרִ֗ים, אֲשֶׁ֤ר, תִּתְּנוּ֙, לַלְוִיִּ֔ם, אַרְבָּעִ֥ים
Numbers 35:8

நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரத்திலிருந்து அந்தப் பட்டணங்களைப்பிரித்துக் கொடுக்கும்போது, அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடத்திலிருந்து கொஞ்சமும் பிரித்துக்கொடுக்கவேண்டும்; அவரவர் சுதந்தரித்துக்கொண்ட சுதந்தரத்தின்படியே தங்கள் பட்டணங்களில் லேவியருக்குக் கொடுக்கக்கடவர்கள் என்றார்.

אֲשֶׁ֤ר, תִּתְּנוּ֙, אֲשֶׁ֣ר
Numbers 35:13

நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்துக்காக இருக்கவேண்டும்.

אֲשֶׁ֣ר, שֵׁשׁ
Numbers 35:14

யோர்தானுக்கு இப்புறத்தில் மூன்று பட்டணங்களையும், கானான்தேசத்தில் மூன்று பட்டணங்களையும் கொடுக்கவேண்டும், அவைகள் அடைக்கலப்பட்டணங்களாம்.

הֶֽעָרִ֗ים, תִּתְּנוּ֙
Numbers 35:15

கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படிக்கு, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் புத்திரருக்கும் உங்கள் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கவேண்டும்.

שֵׁשׁ
Numbers 35:19

பழிவாங்கவேண்டியவனே கொலைபாதகனைக் கொல்லவேண்டும்; அவனைக் கண்டமாத்திரத்தில் அவனைக் கொன்றுபோடலாம்.

הָֽרֹצֵ֑חַ
Numbers 35:26

ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது,

הָֽרֹצֵ֑חַ
Numbers 35:30

எவனாகிலும், ஒரு மனிதனைக் கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படியே அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யக்கடவர்கள்; ஒரே சாட்சியைக்கொண்டுமாத்திரம் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யலாகாது.

הָֽרֹצֵ֑חַ
Numbers 35:33

நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.

אֲשֶׁ֤ר, אֲשֶׁ֣ר
Numbers 35:34

நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; கர்த்தராகிய நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே வாசம்பண்ணுகிறேன் என்று சொல் என்றார்.

אֲשֶׁ֤ר
there
shall
וְאֵ֣תwĕʾētveh-ATE
be
And
הֶֽעָרִ֗יםheʿārîmheh-ah-REEM
among
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
cities
the
which
תִּתְּנוּ֙tittĕnûtee-teh-NOO
shall
give
ye
לַלְוִיִּ֔םlalwiyyimlahl-vee-YEEM
Levites
the
unto

אֵ֚תʾētate
six
שֵׁשׁšēšshaysh
cities
עָרֵ֣יʿārêah-RAY
for
refuge,
הַמִּקְלָ֔טhammiqlāṭha-meek-LAHT
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
appoint
shall
ye
תִּתְּנ֔וּtittĕnûtee-teh-NOO
flee
may
he
לָנֻ֥סlānusla-NOOS
that
thither:
manslayer,
the
שָׁ֖מָּהšāmmâSHA-ma
for
הָֽרֹצֵ֑חַhārōṣēaḥha-roh-TSAY-ak
to
and
וַֽעֲלֵיהֶ֣םwaʿălêhemva-uh-lay-HEM
them
ye
shall
add
תִּתְּנ֔וּtittĕnûtee-teh-NOO
forty
אַרְבָּעִ֥יםʾarbāʿîmar-ba-EEM
and
two
וּשְׁתַּ֖יִםûšĕttayimoo-sheh-TA-yeem
cities.
עִֽיר׃ʿîreer