Context verses Numbers 34:18
Numbers 34:2

நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கானான்தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது; நீங்கள் கானான்தேசத்தில் சேரும்போது,

אֶת
Numbers 34:13

அப்பொழுது மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே.

אֶת
Numbers 34:17

உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக்கொடுக்கும் மனிதரின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவுமே.

אֶת
Numbers 34:29

கானான்தேசத்திலே இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டுக் கொடுக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டவர்கள் இவர்களே.

אֶת
prince
one
tribe,
every
וְנָשִׂ֥יאwĕnāśîʾveh-na-SEE
of
אֶחָ֛דʾeḥādeh-HAHD
And
נָשִׂ֥יאnāśîʾna-SEE
take
shall
ye
אֶחָ֖דʾeḥādeh-HAHD
to
divide
מִמַּטֶּ֑הmimmaṭṭemee-ma-TEH
inheritance.
by
תִּקְח֖וּtiqḥûteek-HOO

land
the
לִנְחֹ֥לlinḥōlleen-HOLE


אֶתʾetet


הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets