Context verses Numbers 24:21
Numbers 24:1

இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்ட போது, அவன் முந்திச் செய்துவந்தது போல நிமித்தம்பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராக தன் முகத்தைத் திருப்பி,

אֶת
Numbers 24:2

தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்; தேவ ஆவி அவன்மேல் வந்தது.

אֶת, וַיַּרְא֙, אֶת
Numbers 24:3

அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

וַיִּשָּׂ֥א, מְשָׁל֖וֹ, וַיֹּאמַ֑ר
Numbers 24:10

அப்பொழுது பாலாக் பிலேயாமின் மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன். நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.

אֶת
Numbers 24:13

நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?

אֶת
Numbers 24:15

அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

וַיִּשָּׂ֥א, מְשָׁל֖וֹ, וַיֹּאמַ֑ר
Numbers 24:20

மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவிலே முற்றிலும் நாசமடைவான் என்றான்.

וַיַּרְא֙, אֶת, וַיִּשָּׂ֥א, מְשָׁל֖וֹ, וַיֹּאמַ֑ר
Numbers 24:23

பின்னும் அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: ஐயோ, தேவன் இதைச் செய்யும்போது யார் பிழைப்பான்;

וַיִּשָּׂ֥א, מְשָׁל֖וֹ, וַיֹּאמַ֑ר
And
he
looked
on
וַיַּרְא֙wayyarva-yahr

אֶתʾetet
Kenites,
the
הַקֵּינִ֔יhaqqênîha-kay-NEE
and
took
up
וַיִּשָּׂ֥אwayyiśśāʾva-yee-SA
his
parable,
מְשָׁל֖וֹmĕšālômeh-sha-LOH
said,
and
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
Strong
אֵיתָן֙ʾêtānay-TAHN
is
thy
dwellingplace,
מֽוֹשָׁבֶ֔ךָmôšābekāmoh-sha-VEH-ha
puttest
thou
and
וְשִׂ֥יםwĕśîmveh-SEEM
in
a
בַּסֶּ֖לַעbasselaʿba-SEH-la
rock.
thy
nest
קִנֶּֽךָ׃qinnekākee-NEH-ha