Context verses Numbers 22:22
Numbers 22:5

அவன் பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்துவரும்படி, தன் சந்ததியாருடைய தேசத்தில் நதியருகேயுள்ள பெத்தூருக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: எகிப்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள்.

עַל, ל֑וֹ
Numbers 22:6

அவர்கள் என்னிலும் பலவான்கள்; ஆகிலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; ஆதலால், நீர் வந்து, எனக்காக அந்த ஜனத்தைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறிய அடித்து, அவர்களை இத்தேசத்திலிருந்து துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான்.

כִּֽי
Numbers 22:17

உம்மை மிகவும் கனம்பண்ணுவேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த ஜனங்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார் என்றார்கள்.

כִּֽי
Numbers 22:27

கழுதை கர்த்தருடைய தூதனைக் கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.

וַיִּֽחַר, אַ֣ף
Numbers 22:32

கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.

עַל, כִּֽי
Numbers 22:36

பிலேயாம் வருகிறதைப் பாலாக் கேட்டமாத்திரத்தில், கடைசி எல்லையான அர்னோன் நதியின் ஓரத்திலுள்ள மோவாபின் பட்டணமட்டும் அவனுக்கு எதிர்கொண்டு போனான்.

עַל
were
was
וַיִּֽחַרwayyiḥarva-YEE-hahr
kindled
אַ֣ףʾapaf
anger
And
אֱלֹהִים֮ʾĕlōhîmay-loh-HEEM
God's
כִּֽיkee
because
הוֹלֵ֣ךְhôlēkhoh-LAKE
went:
הוּא֒hûʾhoo
he
stood
angel
וַיִּתְיַצֵּ֞בwayyityaṣṣēbva-yeet-ya-TSAVE
the
and
of
מַלְאַ֧ךְmalʾakmahl-AK
the
יְהוָ֛הyĕhwâyeh-VA
Lord
in
the
בַּדֶּ֖רֶךְbadderekba-DEH-rek
way
adversary
an
לְשָׂטָ֣ןlĕśāṭānleh-sa-TAHN
for
against
him.
Now
ל֑וֹloh
he
was
וְהוּא֙wĕhûʾveh-HOO
riding
רֹכֵ֣בrōkēbroh-HAVE
upon
ass,
עַלʿalal
his
and
his
אֲתֹנ֔וֹʾătōnôuh-toh-NOH
two
וּשְׁנֵ֥יûšĕnêoo-sheh-NAY
servants
with
נְעָרָ֖יוnĕʿārāywneh-ah-RAV
him.
עִמּֽוֹ׃ʿimmôee-moh