Context verses Numbers 20:1
Numbers 20:3

ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம் பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும்.

הָעָ֖ם
Numbers 20:13

இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.

בְנֵֽי
Numbers 20:14

பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

כָּל
Numbers 20:22

இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.

בְנֵֽי, כָּל
Numbers 20:26

ஆரோன் உடுத்திருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார்.

שָֽׁם׃
Numbers 20:27

கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபையார் எல்லாரும் பார்க்க அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள்.

כָּל
Numbers 20:29

ஆரோன் ஜீவித்துப்போனான் என்பதைச் சபையார் எல்லோரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங்கொண்டாடினார்கள்.

כָּל
even
Then
וַיָּבֹ֣אוּwayyābōʾûva-ya-VOH-oo
came
the
בְנֵֽיbĕnêveh-NAY
children
of
יִ֠שְׂרָאֵלyiśrāʾēlYEES-ra-ale
Israel,
whole
the
כָּלkālkahl
congregation,
הָ֨עֵדָ֤הhāʿēdâHA-ay-DA
into
the
desert
מִדְבַּרmidbarmeed-BAHR
of
Zin
צִן֙ṣintseen
month:
first
the
בַּחֹ֣דֶשׁbaḥōdešba-HOH-desh
in
הָֽרִאשׁ֔וֹןhāriʾšônha-ree-SHONE
abode
the
people
וַיֵּ֥שֶׁבwayyēšebva-YAY-shev
and
הָעָ֖םhāʿāmha-AM
in
Kadesh;
בְּקָדֵ֑שׁbĕqādēšbeh-ka-DAYSH
died
there,
וַתָּ֤מָתwattāmotva-TA-mote
Miriam
שָׁם֙šāmshahm
and
מִרְיָ֔םmiryāmmeer-YAHM
and
was
buried
וַתִּקָּבֵ֖רwattiqqābērva-tee-ka-VARE
there.
שָֽׁם׃šāmshahm