Context verses Numbers 16:39
Numbers 16:5

பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.

אֲשֶׁ֥ר
Numbers 16:31

அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது;

אֲשֶׁ֥ר
Numbers 16:33

அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.

אֲשֶׁ֥ר
Numbers 16:37

அக்கினிக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமாயின.

הַכֹּהֵ֗ן
plates
for
וַיִּקַּ֞חwayyiqqaḥva-yee-KAHK
took
And
אֶלְעָזָ֣רʾelʿāzārel-ah-ZAHR
Eleazar
הַכֹּהֵ֗ןhakkōhēnha-koh-HANE
the
אֵ֚תʾētate
priest

מַחְתּ֣וֹתmaḥtôtmahk-TOTE
censers,
הַנְּחֹ֔שֶׁתhannĕḥōšetha-neh-HOH-shet
brasen
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
the
wherewith
offered;
had
הִקְרִ֖יבוּhiqrîbûheek-REE-voo
burnt
they
הַשְּׂרֻפִ֑יםhaśśĕrupîmha-seh-roo-FEEM
that
were
they
and
broad
וַֽיְרַקְּע֖וּםwayraqqĕʿûmva-ra-keh-OOM
made
were
a
covering
צִפּ֥וּיṣippûyTSEE-poo
of
the
altar:
לַמִּזְבֵּֽחַ׃lammizbēaḥla-meez-BAY-ak