Context verses Numbers 16:12
Numbers 16:2

இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும்கூட மோசேக்குமுன்பாக எழும்பி,

מֹשֶׁ֔ה
Numbers 16:4

மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.

מֹשֶׁ֔ה
Numbers 16:14

மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதருடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை என்றார்கள்.

לֹ֥א, נַֽעֲלֶֽה׃
Numbers 16:25

உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடத்தில் போனான்; இஸ்ரவேலின் மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள்.

מֹשֶׁ֔ה
Numbers 16:29

சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து, சகல மனிதருக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்.

לֹ֥א
Numbers 16:50

வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு மோசேயினிடத்தில் திரும்பிவந்தான்.

מֹשֶׁ֔ה
sent
And
וַיִּשְׁלַ֣חwayyišlaḥva-yeesh-LAHK
Moses
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
to
call
לִקְרֹ֛אliqrōʾleek-ROH
Dathan
לְדָתָ֥ןlĕdātānleh-da-TAHN
and
Abiram,
וְלַֽאֲבִירָ֖םwĕlaʾăbîrāmveh-la-uh-vee-RAHM
sons
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Eliab:
אֱלִיאָ֑בʾĕlîʾābay-lee-AV
which
said,
וַיֹּֽאמְר֖וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
not
will
We
לֹ֥אlōʾloh
come
up:
נַֽעֲלֶֽה׃naʿăleNA-uh-LEH