Context verses Numbers 15:10
Numbers 15:7

பானபலியாக ஒரு படியில் மூன்றிலொரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.

לַנֶּ֖סֶךְ, הַהִ֑ין, תַּקְרִ֥יב, רֵֽיחַ, נִיחֹ֖חַ, לַֽיהוָֽה׃
Numbers 15:8

நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது,

לַֽיהוָֽה׃
Numbers 15:13

சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.

אִשֵּׁ֥ה, רֵֽיחַ, נִיחֹ֖חַ, לַֽיהוָֽה׃
Numbers 15:14

உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.

אִשֵּׁ֥ה, רֵֽיחַ, נִיחֹ֖חַ
Numbers 15:19

தேசத்தின் ஆகாரத்தைப் புசிக்கும்போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தக்கடவீர்கள்.

לַֽיהוָֽה׃
for
wine,
of
And
וְיַ֛יִןwĕyayinveh-YA-yeen
thou
shalt
bring
for
תַּקְרִ֥יבtaqrîbtahk-REEV
a
לַנֶּ֖סֶךְlannesekla-NEH-sek
drink
offering
חֲצִ֣יḥăṣîhuh-TSEE
half
hin
הַהִ֑יןhahînha-HEEN
an
fire,
by
made
offering
an
אִשֵּׁ֥הʾiššēee-SHAY
savour
of
a
רֵֽיחַrêaḥRAY-ak
sweet
נִיחֹ֖חַnîḥōaḥnee-HOH-ak
unto
the
Lord.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA