Context verses Numbers 12:8
Numbers 12:4

சடுதியிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: நீங்கள் மூன்றுபேரும் ஆசரிப்புக் கூடாரத்துக்குப் புறப்பட்டுவாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள்.

אֶל, אֶל
Numbers 12:6

அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.

אֲדַבֶּר
Numbers 12:10

மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான்.

אֶל
Numbers 12:11

அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும்.

אֶל
Numbers 12:13

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே, அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.

אֶל, יְהוָ֖ה
Numbers 12:14

கர்த்தர் மோசேயை நோக்கி: அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பினதுண்டானால், அவள் ஏழுநாள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படக்கடவள் என்றார்.

אֶל
Numbers 12:15

அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம்பண்ணாதிருந்தார்கள்.

לֹ֣א
mouth
to
mouth,
With
him
פֶּ֣הpepeh
will
אֶלʾelel
I
פֶּ֞הpepeh
speak
אֲדַבֶּרʾădabberuh-da-BER
apparently,
even
בּ֗וֹboh
and
not
וּמַרְאֶה֙ûmarʾehoo-mahr-EH
speeches;
dark
in
וְלֹ֣אwĕlōʾveh-LOH
and
the
similitude
בְחִידֹ֔תbĕḥîdōtveh-hee-DOTE
Lord
the
of
וּתְמֻנַ֥תûtĕmunatoo-teh-moo-NAHT
shall
he
behold:
יְהוָ֖הyĕhwâyeh-VA
wherefore
יַבִּ֑יטyabbîṭya-BEET

afraid
not
ye
were
וּמַדּ֙וּעַ֙ûmaddûʿaoo-MA-doo-AH
then
לֹ֣אlōʾloh
to
speak
יְרֵאתֶ֔םyĕrēʾtemyeh-ray-TEM
against
my
servant
לְדַבֵּ֖רlĕdabbērleh-da-BARE
Moses?
בְּעַבְדִּ֥יbĕʿabdîbeh-av-DEE


בְמֹשֶֽׁה׃bĕmōševeh-moh-SHEH