Context verses Numbers 11:33
Numbers 11:1

பின்பு, ஜனங்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் பொல்லாப்பாயிருந்தது; கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது.

יְהוָה֙
Numbers 11:10

அந்தந்த வம்சங்களைச் சேர்ந்த ஜனங்கள் தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்று அழுகிறதை மோசே கேட்டான்; கர்த்தருக்கு மிகவும் கோபம் மூண்டது; மோசேயின் பார்வைக்கும் அது பொல்லாப்பாயிருந்தது.

יְהוָה֙
Numbers 11:20

ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள், அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள், உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.

יְהוָה֙
Numbers 11:23

அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ? நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.

יְהוָה֙
Numbers 11:29

அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.

יְהוָה֙
was
And
while
the
הַבָּשָׂ֗רhabbāśārha-ba-SAHR
flesh
yet
עוֹדֶ֙נּוּ֙ʿôdennûoh-DEH-NOO
between
בֵּ֣יןbênbane
teeth,
their
שִׁנֵּיהֶ֔םšinnêhemshee-nay-HEM
ere
טֶ֖רֶםṭeremTEH-rem
it
was
chewed,
יִכָּרֵ֑תyikkārētyee-ka-RATE
the
wrath
וְאַ֤ףwĕʾapveh-AF
Lord
the
of
יְהוָה֙yĕhwāhyeh-VA
was
kindled
חָרָ֣הḥārâha-RA
against
the
people,
בָעָ֔םbāʿāmva-AM
smote
Lord
the
וַיַּ֤ךְwayyakva-YAHK
and
יְהוָה֙yĕhwāhyeh-VA
the
people
בָּעָ֔םbāʿāmba-AM
plague.
great
with
מַכָּ֖הmakkâma-KA
a
רַבָּ֥הrabbâra-BA
very
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE