Context verses Numbers 10:31
Numbers 10:9

உங்கள் தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது, பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்கக்கடவீர்கள்; அப்பொழுது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள்.

עַל
Numbers 10:13

இப்படியே கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள்.

עַל
Numbers 10:29

அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம்; நீயும் எங்களோடேகூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான்.

עַל
And
he
said,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
us
אַלʾalal
not,
thee;
נָ֖אnāʾna
pray
I
Leave
תַּֽעֲזֹ֣בtaʿăzōbta-uh-ZOVE
forasmuch
אֹתָ֑נוּʾōtānûoh-TA-noo

כִּ֣י׀kee
knowest
thou
as
עַלʿalal

כֵּ֣ןkēnkane
encamp
to
are
we
how
יָדַ֗עְתָּyādaʿtāya-DA-ta
in
the
wilderness,
חֲנֹתֵ֙נוּ֙ḥănōtēnûhuh-noh-TAY-NOO
be
mayest
thou
and
בַּמִּדְבָּ֔רbammidbārba-meed-BAHR
to
us
instead
of
eyes.
וְהָיִ֥יתָwĕhāyîtāveh-ha-YEE-ta


לָּ֖נוּlānûLA-noo


לְעֵינָֽיִם׃lĕʿênāyimleh-ay-NA-yeem