ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.
தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.
ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால் திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.
லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள்.
| And on the second | וּבַיּ֣וֹם | ûbayyôm | oo-VA-yome |
| day | הַשֵּׁנִ֡י | haššēnî | ha-shay-NEE |
| were gathered together | נֶֽאֶסְפוּ֩ | neʾespû | neh-es-FOO |
| the chief | רָאשֵׁ֨י | rāʾšê | ra-SHAY |
| of the fathers | הָֽאָב֜וֹת | hāʾābôt | ha-ah-VOTE |
| of all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| the people, | הָעָ֗ם | hāʿām | ha-AM |
| the priests, | הַכֹּֽהֲנִים֙ | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| and the Levites, | וְהַלְוִיִּ֔ם | wĕhalwiyyim | veh-hahl-vee-YEEM |
| unto | אֶל | ʾel | el |
| Ezra | עֶזְרָ֖א | ʿezrāʾ | ez-RA |
| the scribe, | הַסֹּפֵ֑ר | hassōpēr | ha-soh-FARE |
| even to understand | וּלְהַשְׂכִּ֖יל | ûlĕhaśkîl | oo-leh-hahs-KEEL |
| אֶל | ʾel | el | |
| the words | דִּבְרֵ֥י | dibrê | deev-RAY |
| of the law. | הַתּוֹרָֽה׃ | hattôrâ | ha-toh-RA |