Context verses Nehemiah 6:8
Nehemiah 6:2

நான் வாசல்களுக்கு இன்னும் கதவுபோடாதிருக்கையில், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால், எனக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தார்கள்.

לֵאמֹ֔ר
Nehemiah 6:3

அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக் கூடாது, நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.

לֵאמֹ֔ר
Nehemiah 6:6

அதிலே: நீரும் யூதரும் கலகம்பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், இவ்விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும்,

אַתָּ֥ה
Nehemiah 6:7

யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் புறஜாதிகளுக்குள்ளே பிரஸ்தாபமாயிருக்கிறது, கஷ்மூமுவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் அந்தச் செய்தி ராஜாவுக்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனைபண்ணுகிறதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது.

כַּדְּבָרִ֣ים
Nehemiah 6:9

அந்த வேலை நடந்தேறாதபடிக்கு எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்,

לֵאמֹ֔ר
Then
I
sent
וָֽאֶשְׁלְחָ֤הwāʾešlĕḥâva-esh-leh-HA
unto
אֵלָיו֙ʾēlāyway-lav
him,
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
no
are
There
לֹ֤אlōʾloh
done
נִֽהְיָה֙nihĕyāhnee-heh-YA
things
כַּדְּבָרִ֣יםkaddĕbārîmka-deh-va-REEM
such
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
as
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
thou
אַתָּ֣הʾattâah-TA
sayest,
אוֹמֵ֑רʾômēroh-MARE
but
כִּ֥יkee
own
מִֽלִּבְּךָ֖millibbĕkāmee-lee-beh-HA
thine
אַתָּ֥הʾattâah-TA
of
out
them
heart.
thou
feignest
בוֹדָֽאם׃bôdāmvoh-DAHM