Context verses Nehemiah 2:9
Nehemiah 2:1

அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை.

וָֽאֶתְּנָ֣ה
Nehemiah 2:4

அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி,

הַמֶּ֔לֶךְ
Nehemiah 2:7

பின்னும் நான் ராஜாவைப் பார்த்து ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதாதேசத்துக்குப் போய்ச்சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும்,

עֵ֣בֶר
Nehemiah 2:8

தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.

הַמֶּ֔לֶךְ
Nehemiah 2:14

அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது.

הַמֶּ֑לֶךְ
Then
I
came
וָֽאָב֗וֹאwāʾābôʾva-ah-VOH
to
אֶֽלʾelel
the
governors
פַּֽחֲווֹת֙paḥăwôtpa-huh-VOTE
beyond
עֵ֣בֶרʿēberA-ver
river,
the
הַנָּהָ֔רhannāhārha-na-HAHR
and
gave
וָֽאֶתְּנָ֣הwāʾettĕnâva-eh-teh-NA
them

לָהֶ֔םlāhemla-HEM
letters.
king's
אֵ֖תʾētate
the
אִגְּר֣וֹתʾiggĕrôtee-ɡeh-ROTE
sent
had
with
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
me.
king
וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
the
עִמִּי֙ʿimmiyee-MEE
Now
captains
the
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
army
of
שָׂ֥רֵיśārêSA-ray
and
חַ֖יִלḥayilHA-yeel
horsemen
וּפָֽרָשִֽׁים׃ûpārāšîmoo-FA-ra-SHEEM