அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை.
அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி,
பின்னும் நான் ராஜாவைப் பார்த்து ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதாதேசத்துக்குப் போய்ச்சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும்,
தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.
அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது.
| Then I came | וָֽאָב֗וֹא | wāʾābôʾ | va-ah-VOH |
| to | אֶֽל | ʾel | el |
| the governors | פַּֽחֲווֹת֙ | paḥăwôt | pa-huh-VOTE |
| beyond | עֵ֣בֶר | ʿēber | A-ver |
| the river, | הַנָּהָ֔ר | hannāhār | ha-na-HAHR |
| and gave | וָֽאֶתְּנָ֣ה | wāʾettĕnâ | va-eh-teh-NA |
| them | לָהֶ֔ם | lāhem | la-HEM |
| the king's | אֵ֖ת | ʾēt | ate |
| letters. | אִגְּר֣וֹת | ʾiggĕrôt | ee-ɡeh-ROTE |
| Now the king | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
| had sent | וַיִּשְׁלַ֤ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| captains | עִמִּי֙ | ʿimmiy | ee-MEE |
| of the army | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| and horsemen | שָׂ֥רֵי | śārê | SA-ray |
| with | חַ֖יִל | ḥayil | HA-yeel |
| me. | וּפָֽרָשִֽׁים׃ | ûpārāšîm | oo-FA-ra-SHEEM |