Context verses Nehemiah 2:8
Nehemiah 2:1

அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை.

אֶת
Nehemiah 2:4

அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி,

הַמֶּ֔לֶךְ, אֶל
Nehemiah 2:5

ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்பவேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன்.

אֶל, אֶל
Nehemiah 2:7

பின்னும் நான் ராஜாவைப் பார்த்து ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதாதேசத்துக்குப் போய்ச்சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும்,

אֲשֶׁר, אֶל
Nehemiah 2:9

அப்படியே நான் நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகளிடத்துக்கு வந்து, ராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தேன்; ராஜா என்னோடேகூட இராணுவச் சேர்வைக்காரரையும், குதிரைவீரரையும் அனுப்பியிருந்தார்.

הַמֶּ֔לֶךְ
Nehemiah 2:10

இதை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது.

אֲשֶׁר
Nehemiah 2:11

நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு,

אֶל
Nehemiah 2:12

நான் சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ராத்திரியில் எழுந்து நகர சோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமுக்காகச் செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை.

אֶל
Nehemiah 2:13

நான் அன்று ராத்திரி பள்ளத்தாக்கின் வாசல்வழியாய்ப் புறப்பட்டு, வலுசர்ப்பத் துரவைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன அலங்கத்தையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டேன்.

אֲשֶׁר
Nehemiah 2:14

அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது.

אֶל
Nehemiah 2:17

பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,

אֲשֶׁ֣ר, אֶת
Nehemiah 2:18

என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளைய`ή் அவர்களுக்கρ அறிவித்தேனͻ அப்பெޠδுது அவர்கள்: எழுந்து கட்Οுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.

אֶת, אֲשֶׁר, אֲשֶׁ֣ר
Nehemiah 2:19

ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள்.

אֲשֶׁ֣ר
appertained
And
a
וְאִגֶּ֡רֶתwĕʾiggeretveh-ee-ɡEH-ret
letter
אֶלʾelel
unto
אָסָף֩ʾāsāpah-SAHF
Asaph
keeper
שֹׁמֵ֨רšōmērshoh-MARE
the
forest,
that
הַפַּרְדֵּ֜סhappardēsha-pahr-DASE
king's
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
the
לַמֶּ֗לֶךְlammelekla-MEH-lek
of
which
he
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
may
give
יִתֶּןyittenyee-TEN
me
timber
beams
לִ֣יlee
make
to
עֵצִ֡יםʿēṣîmay-TSEEM
for

לְ֠קָרוֹתlĕqārôtLEH-ka-rote
gates
the
palace
אֶתʾetet
the
שַֽׁעֲרֵ֨יšaʿărêsha-uh-RAY
of
that
to
the
הַבִּירָ֤הhabbîrâha-bee-RA
house,
wall
the
for
אֲשֶׁרʾăšeruh-SHER
and
the
city,
לַבַּ֙יִת֙labbayitla-BA-YEET
of
and
for
the
וּלְחוֹמַ֣תûlĕḥômatoo-leh-hoh-MAHT
house
הָעִ֔ירhāʿîrha-EER
into.
enter
shall
I
וְלַבַּ֖יִתwĕlabbayitveh-la-BA-yeet

אֲשֶׁרʾăšeruh-SHER
granted
king
the
אָב֣וֹאʾābôʾah-VOH
And
אֵלָ֑יוʾēlāyway-LAV
hand
God
my
of
good
וַיִּתֶּןwayyittenva-yee-TEN
the
לִ֣יlee
to
according
me,
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
upon
כְּיַדkĕyadkeh-YAHD
me.
אֱלֹהַ֖יʾĕlōhayay-loh-HAI


הַטּוֹבָ֥הhaṭṭôbâha-toh-VA


עָלָֽי׃ʿālāyah-LAI