Context verses Nehemiah 13:5
Nehemiah 13:2

அவர்கள் என்றைக்கும், அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின எங்கள் தேவனுடைய சபைக்குட்படலாகாது என்று எழுதியிருக்கிறதாகக் காணப்பட்டது.

אֶת, אֶת
Nehemiah 13:3

ஆகையால் அவர்கள் அந்தக் கட்டளையைக் கேட்டபோது, பல ஜாதியான ஜனங்களையெல்லாம் இஸ்ரவேலைவிட்டுப் பிரித்துவிட்டார்கள்.

אֶת
Nehemiah 13:9

பின்பு நான் அறைவீடுகளைச் சுத்திகரிக்கச்சொல்லி, தேவனுடைய ஆலயப்பணிமுட்டுகளையும் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்கே திரும்பக்கொண்டுவந்து வைத்தேன்.

אֶת
Nehemiah 13:10

பின்னையும் லேவியருக்கு அவர்கள் பங்குகள் கொடுக்கப்படவில்லையென்பதையும், பணிவிடை செய்கிற லேவியரும் பாடகரும் அவரவர் தங்கள் வெளிநிலங்களுக்கு ஓடிப்போனார்கள் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.

וְהַמְשֹֽׁרְרִ֖ים
Nehemiah 13:11

அப்பொழுது நான் தலைமையானவர்களோடே வழக்காடி, தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப்போவானேன் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் நிலையில் அவர்களை வைத்தேன்.

אֶת
Nehemiah 13:13

அப்பொழுது நான் ஆசாரியராகிய செலேமியாவையும் வேதபாரகனாகிய சாதோக்கையும் லேவியரில் பெதாயாவையும், இவர்களுக்குக் கைத்துணையாக மத்தனியாவின் குமாரன்சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்களென்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரருக்குப் பங்கிடுகிற வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது.

הַלְוִיִּ֔ם
Nehemiah 13:17

ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன?

אֶת
Nehemiah 13:18

உங்கள் பிதாக்கள் இப்படிச்செய்ததினாலல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்தநகரத்தின்மேலும் இந்தத்தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்; நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால் இஸ்ரவேலின்மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன்.

אֶת
Nehemiah 13:22

ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு வாசல்களைக் காக்க வாருங்களென்று லேவியருக்கும் சொன்னேன்என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக.

אֶת
Nehemiah 13:23

அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன்.

אֶת
to
be
given
And
וַיַּ֨עַשׂwayyaʿaśva-YA-as
had
he
prepared
chamber,
ל֜וֹloh
for
לִשְׁכָּ֣הliškâleesh-KA
great
גְדוֹלָ֗הgĕdôlâɡeh-doh-LA
a
וְשָׁ֣םwĕšāmveh-SHAHM
him
הָי֪וּhāyûha-YOO
where

לְפָנִ֟יםlĕpānîmleh-fa-NEEM
aforetime
נֹֽ֠תְנִיםnōtĕnîmNOH-teh-neem
they
laid

אֶתʾetet
offerings,
the
הַמִּנְחָ֨הhamminḥâha-meen-HA
meat
frankincense,
the
הַלְּבוֹנָ֜הhallĕbônâha-leh-voh-NA
the
vessels,
and
וְהַכֵּלִ֗יםwĕhakkēlîmveh-ha-kay-LEEM
the
tithes
and
וּמַעְשַׂ֤רûmaʿśaroo-ma-SAHR
of
the
corn,
הַדָּגָן֙haddāgānha-da-ɡAHN
the
new
wine,
הַתִּיר֣וֹשׁhattîrôšha-tee-ROHSH
and
the
oil,
וְהַיִּצְהָ֔רwĕhayyiṣhārveh-ha-yeets-HAHR
commanded
was
which
Levites,
the
to
מִצְוַת֙miṣwatmeets-VAHT
and
the
singers,
הַלְוִיִּ֔םhalwiyyimhahl-vee-YEEM
porters;
the
and
וְהַמְשֹֽׁרְרִ֖יםwĕhamšōrĕrîmveh-hahm-shoh-reh-REEM
and
the
offerings
וְהַשֹּׁעֲרִ֑יםwĕhaššōʿărîmveh-ha-shoh-uh-REEM
of
the
priests.
וּתְרוּמַ֖תûtĕrûmatoo-teh-roo-MAHT


הַכֹּֽהֲנִֽים׃hakkōhănîmha-KOH-huh-NEEM