Context verses Nehemiah 12:30
Nehemiah 12:10

யெசுவா யொயாசீமைப் பெற்றான், யாயசீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.

אֶת, אֶת, אֶת
Nehemiah 12:11

யொயதா யோனத்தானைப் பெற்றான், யோனத்தான் யதுவாலைப் பெற்றான்.

אֶת, אֶת
Nehemiah 12:27

எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும், பாடலினாலும் கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.

אֶת
Nehemiah 12:31

அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.

אֶת
Nehemiah 12:35

பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியரின் புத்திரரில் ஆசாப்பின் குமாரன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்குக் குமாரனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் குமாரன் சகரியாவும்,

הַכֹּֽהֲנִ֖ים
purified
themselves,
And
וַיִּֽטַּהֲר֔וּwayyiṭṭahărûva-yee-ta-huh-ROO
the
priests
and
הַכֹּֽהֲנִ֖יםhakkōhănîmha-koh-huh-NEEM
the
Levites
וְהַלְוִיִּ֑םwĕhalwiyyimveh-hahl-vee-YEEM
purified
and
וַֽיְטַהֲרוּ֙wayṭahărûva-ta-huh-ROO

אֶתʾetet
the
people,
הָעָ֔םhāʿāmha-AM
gates,
the
and
וְאֶתwĕʾetveh-ET
and
the
wall.
הַשְּׁעָרִ֖יםhaššĕʿārîmha-sheh-ah-REEM


וְאֶֽתwĕʾetveh-ET


הַחוֹמָֽה׃haḥômâha-hoh-MA