Context verses Micah 1:12
Micah 1:3

இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.

כִּֽי
Micah 1:5

இது எல்லாம் யாக்கோபுடைய மீறுதலினிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்கு காரணமென்ன? எருசலேம் அல்லவோ?

יְרוּשָׁלִָֽם׃
Micah 1:9

அதின் காயம் ஆறாதது; அது யூதாமட்டும் வந்தது; என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது.

יְרוּשָׁלִָֽם׃
Micah 1:11

சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத்ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது.

יוֹשֶׁ֣בֶת
Micah 1:13

லாகீசில் குடியிருக்கிறவளே வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே சீயோன் குமாரத்தியின் பாவத்துக்குக் காரணி; உன்னிடத்தில் இஸ்ரவேலின் பாதகங்கள் காணப்பட்டது.

יוֹשֶׁ֣בֶת
For
כִּֽיkee
carefully
waited
חָ֥לָֽהḥālâHA-la
for
good:
לְט֖וֹבlĕṭôbleh-TOVE
inhabitant
the
יוֹשֶׁ֣בֶתyôšebetyoh-SHEH-vet
of
Maroth
מָר֑וֹתmārôtma-ROTE
but
כִּֽיkee
down
יָ֤רַדyāradYA-rahd
came
evil
רָע֙rāʿra
from
מֵאֵ֣תmēʾētmay-ATE
the
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
the
gate
לְשַׁ֖עַרlĕšaʿarleh-SHA-ar
of
Jerusalem.
יְרוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-roo-sha-loh-EEM