மாற்கு 16

Mark 16:1 in Tamil

தமிழ்

மாற்கு 16:1
ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு,

Tamil Indian Revised Version
ஓய்வுநாளுக்குப்பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்கு வாசனைத் திரவியங்களை வாங்கிக்கொண்டு.

Tamil Easy Reading Version
ஓய்வு நாள் முடிந்த பிறகு மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபின் தாயான மரியாள் ஆகியோர் சில வாசனைப் பொருள்களை வாங்கினர். அவற்றை இயேசுவின் சரீரத்தின் மீது பூச விரும்பினர்.

Thiru Viviliam
ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் அவரது உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர்.

Other Title
இயேசு உயிர்பெற்று எழுதல்§(மத் 28:1-8; லூக் 24:1-12; யோவா 20:1-10)

Roman Transliteration
Oyvunaalaana pinpu makathalaenaa mariyaalum, yaakkopin thaayaakiya mariyaalum, salomae enpavalum, avarukkuch sukanthavarkkamidumpati avaikalai vaangikkonndu,

Mark 16:1 in Other Translations

King James Version (KJV)
And when the sabbath was past, Mary Magdalene, and Mary the mother of James, and Salome, had bought sweet spices, that they might come and anoint him.

American Standard Version (ASV)
And when the sabbath was past, Mary Magdalene, and Mary the `mother' of James, and Salome, bought spices, that they might come and anoint him.

Bible in Basic English (BBE)
And when the Sabbath was past, Mary Magdalene and Mary, the mother of James, and Salome, got spices, so that they might come and put them on him.

Darby English Bible (DBY)
And the sabbath being [now] past, Mary of Magdala, and Mary the [mother] of James, and Salome, bought aromatic spices that they might come and embalm him.

World English Bible (WEB)
When the Sabbath was past, Mary Magdalene, and Mary the mother of James, and Salome, bought spices, that they might come and anoint him.

Young's Literal Translation (YLT)
And the sabbath having past, Mary the Magdalene, and Mary of James, and Salome, bought spices, that having come, they may anoint him,

மாற்கு Mark 16:1

ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு,

And when the sabbath was past, Mary Magdalene, and Mary the mother of James, and Salome, had bought sweet spices, that they might come and anoint him.

And Καὶ kai kay CONJ
was past, διαγενομένου diaginomai thee-ah-GEE-noh-may V-2ADP-GSN
the τοῦ ho oh T-GSN
when sabbath σαββάτου sabbaton SAHV-va-tone N-GSN
Mary Μαρία maria ma-REE-ah N-NSF
ho oh T-NSF
Magdalene, Μαγδαληνὴ magdalēnē ma-gtha-lay-NAY N-NSF
and καὶ kai kay CONJ
Mary Μαρία maria ma-REE-ah N-NSF
the ho oh T-NSF
τοῦ ho oh T-GSM
of James, Ἰακώβου iakōbos ee-AH-koh-vose N-GSM
and καὶ kai kay CONJ
Salome, Σαλώμη salōmē sa-LOH-may N-NSF
had bought ἠγόρασαν agorazō ah-goh-RA-zoh V-AAI-3P
sweet spices, ἀρώματα arōma AH-roh-ma N-APN
that ἵνα hina EE-na CONJ
they might come ἐλθοῦσαι erchomai ARE-hoh-may V-2AAP-NPF
and anoint ἀλείψωσιν aleiphō ah-LEE-foh V-AAS-3P
him. αὐτόν autos af-TOSE P-ASM



Read Full Chapter : Mark 16