Context verses Malachi 3:2
Malachi 3:3

அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.

אֶת
Malachi 3:10

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
Malachi 3:11

பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம்கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை. வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
Malachi 3:12

அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי
is
But
וּמִ֤יûmîoo-MEE
who
may
מְכַלְכֵּל֙mĕkalkēlmeh-hahl-KALE
abide
אֶתʾetet

the
י֣וֹםyômyome
day
coming?
his
בּוֹא֔וֹbôʾôboh-OH
of
and
וּמִ֥יûmîoo-MEE
who
shall
הָעֹמֵ֖דhāʿōmēdha-oh-MADE
stand
appeareth?
he
בְּהֵרָֽאוֹת֑וֹbĕhērāʾôtôbeh-hay-ra-oh-TOH
when
כִּֽיkee
for
הוּא֙hûʾhoo
he
fire,
refiner's
a
כְּאֵ֣שׁkĕʾēškeh-AYSH
like
מְצָרֵ֔ףmĕṣārēpmeh-tsa-RAFE
soap:
and
like
וּכְבֹרִ֖יתûkĕbōrîtoo-heh-voh-REET
fullers'
מְכַבְּסִֽים׃mĕkabbĕsîmmeh-ha-beh-SEEM