Context verses Malachi 3:1
Malachi 3:5

நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר, יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
Malachi 3:7

நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்,

אָמַ֖ר
Malachi 3:9

நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்.

אַתֶּ֣ם, אַתֶּ֣ם
Malachi 3:10

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶל, אָמַ֖ר
Malachi 3:11

பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம்கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை. வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר, יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
Malachi 3:12

அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר, יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
Malachi 3:14

தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?

יְהוָ֥ה, צְבָאֽוֹת׃
Malachi 3:16

அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.

אֶל
Behold,
הִנְנִ֤יhinnîheen-NEE
I
will
send
שֹׁלֵחַ֙šōlēḥashoh-lay-HA
messenger,
my
מַלְאָכִ֔יmalʾākîmahl-ah-HEE
and
he
shall
prepare
וּפִנָּהûpinnâoo-fee-NA
way
the
דֶ֖רֶךְderekDEH-rek
before
לְפָנָ֑יlĕpānāyleh-fa-NAI
suddenly
shall
come
to
וּפִתְאֹם֩ûpitʾōmoo-feet-OME
temple,
יָב֨וֹאyābôʾya-VOH
his
אֶלʾelel
Lord,
הֵיכָל֜וֹhêkālôhay-ha-LOH
the
and
הָאָד֣וֹן׀hāʾādônha-ah-DONE
me:
אֲשֶׁרʾăšeruh-SHER
whom
אַתֶּ֣םʾattemah-TEM
ye
seek,
מְבַקְשִׁ֗יםmĕbaqšîmmeh-vahk-SHEEM
messenger
the
even
וּמַלְאַ֨ךְûmalʾakoo-mahl-AK
of
the
covenant,
הַבְּרִ֜יתhabbĕrîtha-beh-REET
whom
אֲשֶׁרʾăšeruh-SHER
ye
אַתֶּ֤םʾattemah-TEM
delight
חֲפֵצִים֙ḥăpēṣîmhuh-fay-TSEEM
in:
behold,
הִנֵּהhinnēhee-NAY
he
shall
come,
בָ֔אbāʾva
saith
אָמַ֖רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
of
hosts.
צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE