நீங்கள் கேளாமலும் என் நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமலுமிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்தியாமற்போனதினால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்.
லேவியோரடேபண்ணின என் உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்.
| And this | וְזֹאת֙ | wĕzōt | veh-ZOTE |
| have ye done | שֵׁנִ֣ית | šēnît | shay-NEET |
| again, | תַּֽעֲשׂ֔וּ | taʿăśû | ta-uh-SOO |
| covering | כַּסּ֤וֹת | kassôt | KA-sote |
| דִּמְעָה֙ | dimʿāh | deem-AH | |
| the altar | אֶת | ʾet | et |
| of the Lord | מִזְבַּ֣ח | mizbaḥ | meez-BAHK |
| with tears, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| with weeping, | בְּכִ֖י | bĕkî | beh-HEE |
| and with crying out, | וַֽאֲנָקָ֑ה | waʾănāqâ | va-uh-na-KA |
| insomuch that he regardeth | מֵאֵ֣ין | mēʾên | may-ANE |
| ע֗וֹד | ʿôd | ode | |
| not | פְּנוֹת֙ | pĕnôt | peh-NOTE |
| the offering | אֶל | ʾel | el |
| any more, | הַמִּנְחָ֔ה | hamminḥâ | ha-meen-HA |
| or receiveth | וְלָקַ֥חַת | wĕlāqaḥat | veh-la-KA-haht |
| it with good will | רָצ֖וֹן | rāṣôn | ra-TSONE |
| at your hand. | מִיֶּדְכֶֽם׃ | miyyedkem | mee-yed-HEM |