Context verses Malachi 1:14
Malachi 1:4

ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன். அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம்வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்.

אָמַר֙, יְהוָ֣ה, צְבָא֔וֹת
Malachi 1:6

குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள் உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள்.

יְהוָ֣ה
Malachi 1:10

உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள், உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல.

אָמַר֙, יְהוָ֣ה, צְבָא֔וֹת
Malachi 1:13

இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு திரணமாய்ப் பேசி, பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனா என்று கர்த்தர் கேட்கிறார்.

אָמַר֙, יְהוָ֣ה, צְבָא֔וֹת
is
am
וְאָר֣וּרwĕʾārûrveh-ah-ROOR
be
But
cursed
נוֹכֵ֗לnôkēlnoh-HALE
deceiver,
the
וְיֵ֤שׁwĕyēšveh-YAYSH
which
hath
in
בְּעֶדְרוֹ֙bĕʿedrôbeh-ed-ROH
his
flock
זָכָ֔רzākārza-HAHR
male,
a
וְנֹדֵ֛רwĕnōdērveh-noh-DARE
and
voweth,
וְזֹבֵ֥חַwĕzōbēaḥveh-zoh-VAY-ak
and
sacrificeth
thing:
מָשְׁחָ֖תmošḥātmohsh-HAHT
corrupt
a
unto
לַֽאדֹנָ֑יlaʾdōnāyla-doh-NAI
the
כִּי֩kiykee
Lord
מֶ֨לֶךְmelekMEH-lek
for
King,
great
גָּד֜וֹלgādôlɡa-DOLE
a
אָ֗נִיʾānîAH-nee
I
אָמַר֙ʾāmarah-MAHR
saith
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
the
of
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
hosts,
and
my
וּשְׁמִ֖יûšĕmîoo-sheh-MEE
name
dreadful
נוֹרָ֥אnôrāʾnoh-RA
among
the
heathen.
בַגּוֹיִֽם׃baggôyimva-ɡoh-YEEM